வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு தொடப்பட்ட நிலையில், உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…