உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க உதவி எண்ணும் ,புகாரை விசாரித்து தீர்வு காண தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9363440360 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு போன்ற தற்போதைய சூழலில் டெல்டா மாவட்டங்களில் போலி பொட்டாஷ் உரம் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும்,புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவிலான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக,விவசாயிகளின் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக வேலாண்மை உற்பத்தி ஆணையர் சமய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…