மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால் கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் செந்தில் 450 மாடுகளை வாங்கி பண்ணை வைத்ததாக தெரிகிறது. அதில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை சமாளிக்க கோபாலகிருஷ்ணனிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தனது மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பேசியபடி பணமும் தராமல் செந்தில் தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
மேலும் மெஸ்ஸில் உள்ள 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் வங்கி கடன் வாங்கியதாகவும் அதனை செலுத்தாமல் தலை மாறிவிட்டதாகவும் மெஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…