பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் அதிகாரி

Published by
லீனா

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 88,957 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது என்றும், வெப்கேமரா மூலம், 50 சதவீத வாக்கு சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கொரோனா நோயாளி வாக்களிக்க பிபிஇ கிட் கொடுக்கப்படும்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்றும், உடல் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டால் அவர்கள் மாலை 6 மணிக்குப் பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்ப வசதியாக இலவச கார் வசதியை அளிக்க உபர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சேவையை வழங்குகிறது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago