தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்.
வாகன விபத்துகளால் கை கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு புற்றுநோய் மற்றும் பல விதங்களில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்பால், பலருக்கும் எலும்புகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு. அதாவது, எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு, புதிய எலும்பை பொருத்த வேண்டும்.
அந்த வகையில், தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க சென்னை கல்வி மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், தென் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட எலும்பு வங்கி இல்லாத நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்முறையாக எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள எலும்பு வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…