திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார்.
திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.
மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை வைக்க இடமில்லை என்று அருங்காட்சியம் கூறியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…