BREAKING NEWS:தொழில் அதிபர் அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடியாக நுழைந்து சோதனை..!!

Default Image

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார்.

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.

Image result for pon manickavel SEARCHSTATUE

மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை வைக்க இடமில்லை என்று அருங்காட்சியம் கூறியது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்