மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தற்போது அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தகவல் எங்கிருந்து வந்தது என தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தேசிர்வாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூடுதலாக 350 போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளார்.
கோவிலுக்குள் வரும் அனைத்து வாசல்களிலும் வரும் பக்தர்களை தீவிரமாக கண்காணித்து,எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதித்து கோவிலுக்குள் அனுப்புகின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில், பல வெடிகுண்டு நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…