திமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! தி-நகர் கணேசன் கைது!

Published by
மணிகண்டன்

திமுக கட்சியின் தலைமை அலுவலகமானது சென்னை தேனபேட்டையில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் இந்த திமுக அலுவகத்திற்கு பல திமுக தலைவர்கள் தொண்டர்கள் என பலர் வருவார்கள்.
‘இந்த திமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்று வெடித்துவிடும்’ என நேற்று ஒரு மர்ம நபர் சென்னை எக்மோர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. முக்கிய திமுக் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போன் கால் மூலம் மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வந்தனர். தேடுதல் வேட்டைக்கு பின்னர், மிரட்டல் விடுத்த தியாகராஜ நகர் கணேசன் என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

3 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

4 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

4 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

7 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

8 hours ago