பாய்லர் விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை.!

Default Image

பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை  தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம்  தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 வது அனல்மின் நிலையத்தில் அலகு 6-ல் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து  சார்புதீன் என்ற பணியாளர் ஏற்கனவே இறந்த நிலையில் இன்று சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிரிழந்ததால் இன்று என்.எல்.சி 2 வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை  தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்