ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது.
காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்திற்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெத்தலைகாரன் காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். இவர் 1999 ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது. பின்னர் விமானப் படைத்திலிருந்து மதியழகன் உடல் சாலை வழியாக சேலம் எடப்பாடி கொண்டு செல்லப்பட்டது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…