ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்….!!! இறந்த வாலிபரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு…!!!

Default Image

ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் இறந்த வாலிபரின் உடல் தேனீ மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சிறந்த மருத்துவக்குழுவை கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்