தமிழகத்தின் இரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் இருந்த இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , கர்ப்பிணிப் பெண்ணுக்கு HIV இரத்தம் செலுத்தப்பட்டது உள்நோக்கத்துடன் செலுத்தப்பட்டது இல்லை என்றாலும் நிறுவகத்தின் கவனக்குறைவால் இன்று ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. இனியாவது இரத்த தான மையங்கள் தமிழக அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…