திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகு உள்ள திருமலாபுரம்.அங்கு ஒரு கோவில் உள்ளது .இங்கு வழிபாடு செய்ய அனைவருக்கும் சம உரிமை உண்டு இருந்தாலும் அங்கு தலித் மக்கள் வழிபாடு செய்யகூடாது என்று வட்டாச்சியர் கூறுவதாக அங்கு வழிபட முடியாமல் உள்ளனர் .இந்நிலையில் அதை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர்.
அவர்கள் திருமலாபுரம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .பின்பு அவர்கலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…