மீண்டும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!நார்வே வானிலை மையம் எச்சரிக்கை …..

Default Image

சென்னையில் கனமழை நீடிக்கும்  என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று முதல் தொடங்கி இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது.ஏற்கனவே மழை நேற்று ஓய்திருந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்