அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறி குறித்து சென்னை கமலாயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுகவுடன் 4 கட்டங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றும் இந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறி குறித்து சென்னை கமலாயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங், தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பாஜக நிர்வாகிகள் இன்று மாலை அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…