சுருக்கும்டி வலைக்கு தடை! இரண்டு கிராம மீனவர்கள் போராட்டம்!

Default Image

இரண்டு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுருக்கும்டி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி மீனவர்கள்  போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு கிராம்மா மீன்வர்களும், தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்