தமிழகத்தில் 3,696 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஜை பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் இதுவரை 3,696 பேருக்கு கற்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…