சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என முடித்துவிட்டு தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கருணாஸை காவல்துறை கைது செய்தது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…