பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யா கருதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
“சனாதன தர்மம்” என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர், தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் . திராவிடக் கட்சி என்று சொல்லும் அதிமுக ஏன் பாஜக தலைவரின் பேச்சை கண்டிக்கவில்லை. பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா..? பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி பேச்சு பற்றி ஓபிஎஸ் ,ஈபிஎஸ்க்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…