பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யா கருதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
“சனாதன தர்மம்” என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர், தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் . திராவிடக் கட்சி என்று சொல்லும் அதிமுக ஏன் பாஜக தலைவரின் பேச்சை கண்டிக்கவில்லை. பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா..? பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி பேச்சு பற்றி ஓபிஎஸ் ,ஈபிஎஸ்க்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…