கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். கொரோனா மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள நிலையில், தமிழக அரசு பயிர் கடன் ரத்து அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதால் விரைவில் இவர்களுக்கு மின்சார வசதி கிடைக்கும் என்றும், கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…