தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின் முடிவில், கொரோனா களத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி, அவர்களை பாராட்டி, மரியாதை செலுத்தினார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…