பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது.
இன்று பல அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு பேச்சில் சிலர், மதரீதியாக பேசும் போது, சில சமயங்களில் அது சர்ச்சையை தூண்டி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.
இந்நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து காவல் துறையினர் அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சில சமயங்களில், ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் சில கருத்துக்களும் பல நேரங்களில் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…