நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தராஜன் தோல்வியை தழுவினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதன் மூலம் தூத்தூக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.இன்று டெல்லியில் எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி.யாக பதவியேற்றார்.
பதவி ஏற்கும் போது பேசிய கனிமொழி வாழ்க தமிழ் , வாழ்க பெரியார் என கூறினார்.அப்போது பதவி ஏற்பு விழாவில் இருந்த பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…