வரும் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்தார் .தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்தார் தமிழிசை.
பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் என்பவர் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் முருகன் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிலையில் தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள்.மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழக நலன், தமிழர்கள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…