சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த சேலம் மேற்கு மாவட்டம் பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை ரூ.17 கோடி என அமைச்சர் பி.டி.ஆர். தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…