இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் நம்பர் 1 கட்சி பாஜக தான், வருகின்ற தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிறைய நன்மைகளை பாஜக செய்துள்ளது. இதைத்தெரிந்து கொண்டுதான் தீவிரவாத அமைப்புகள் என்று சொல்லக்கூடிய அவர்கள் பயப்படுகின்றன.
அரசியல் கட்சிகளையும், பிரதமரை விமர்சிப்பதும் தவறு கிடையாது. ஆனால், அவை வரைமுறைக்குள் இருக்க வேண்டும். ஆனால், கோவையில் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக வரைமுறையைத் தாண்டிவிட்டார்களோ எனத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் வேலைசெய்ய வேண்டும் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…