உத்தர பிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், நடிகர் தற்கொலை செய்து கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை.
சம்பவத்தை திசை திருப்ப பாஜக அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பாஜக தற்போது அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறது என கூறினார்.
இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டித்தது வாய் திறக்காமல் தற்போது ஸ்மிருதி இராணி எங்கே போனார்..?நிர்மலா சீதாராமன் எங்கே போனார்..? ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாஜக பெண் எம்.பிக்கள் பேச மறுப்பது ஏன்.. என கேள்வி எழுப்பினார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…