கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கறுப்பு பணம் இருப்பது குறித்து கிடைக்கும் தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
மேலும், கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது. பாஜக-விடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கறுப்பு பணம் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், பல இடங்களில், அரசியல் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…