கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கறுப்பு பணம் இருப்பது குறித்து கிடைக்கும் தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
மேலும், கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது. பாஜக-விடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கறுப்பு பணம் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், பல இடங்களில், அரசியல் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…