தமிழகத்தில் பாஜக பலம் அதிகமடைந்துள்ளதாகவும், தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாகவும், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என கூறிய அவர், பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா சொத்துக்கள் முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்துள்ளதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ரஜினி ஒரு தேசியவாதி, ஆன்மீகவாதி என கூறிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…