திமுக எம்.எல்.ஏ சரவணன் கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில், திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு எதிராக பாஜகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சரவணனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனே வாய்ப்பு வழங்குவதை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…