பா.ஜ.க குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது…ஸ்டாலின் விமர்சனம்…!!

Published by
Dinasuvadu desk

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி_யில் ஆதி தமிழர் பேரவை வெள்ளி விழாவை முன்னிட்டு அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதி தமிழர் மாநாட்டின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது மு க ஸ்டாலின் பேசுகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதிகளை அளித்த மோடி அரசு ஐந்து ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றவில்லைபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மோடி அரசு நிதிநிலை அறிக்கை என்று சொல்லமாட்டேன் மோசடி அரசு நிதிநிலை அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் தமிழகத்தில் பாரதிய ஜனதா குட்டிக்கரணம் போட்டாலும்  காலூன்ற முடியாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

39 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago