சபரிமலை ஐய்யப்பன் கோவில் பிரச்சனையில் கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக  முயற்சி…!திருமாவளவன் குற்றம்ச்சாட்டு

Default Image

சபரிமலை ஐய்யப்பன் கோவில் பிரச்சனையில் கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக  முயற்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், சபரிமலை ஐய்யப்பன் கோவில் பிரச்சனையில் கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது .அதேபோல் வரும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தவும் பா.ஜ.க, சங்பரிவார் அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்