சாலையில் அதிவேகமாக சாகஷம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.இதனால் பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினர்.இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது .எனவே இதனால் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க காவல் துறை புகார் கொடுக்க அலைப்பேசி எண் கொடுத்துள்ளது.
எனவே அதிவேகத்தில் வாகனம் ஓட்டி சாகசம் செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 90031 30103 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது …மேலும் விதிகளை மீறும் நபர்கள் குறித்து வீடியோ எடுத்து அனுப்பவும் காவல்துறையினர் கொடுத்துள்ளனர் …
source: dinasuvadu.com
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…