லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படமும் தீபாவளி அன்று தான் திரைக்கு வருகிறது. இத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு கிடைக்காது என்பதால் சங்கத்தமிழன் விலகியது. தற்போது பிகில் படத்திற்கும் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று “கைதி” மற்றும் “பிகில்” படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், பிகில் படத்திற்கு 700 திரையரங்குகளும் கைதி படத்திற்கு 300 திரையரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…