தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்.
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதியை ஏற்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஏற்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
இந்த நிலையில், ரூ.1230 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்த நிலையில் ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்ட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…