பாரதிராஜாவின் புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் – வி.சேகர் கோரிக்கை!

Published by
Rebekal

பாரதி ராஜா அவர்கள் துவங்கியுள்ள புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் என வி.சேகர் அவர்கள் கூறியுள்ளார்.

நடிகர் சங்கம் துவங்கிய காலம் முதல் தற்போது வரை சில வருடங்களாகவே சங்க உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், தற்போது பாரதிராஜா அவர்கள் புதிய சங்கத்தை தொடங்கி ஏற்கனவே இருந்த நடிகர் சங்கத்தை விட்டு தனித்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வி.சேகர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சிக்கலில் தவித்து வருகின்றனர் .இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு பாரதிராஜா முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கத்தை கலைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு! 

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…

31 minutes ago

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

11 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

13 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

14 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

15 hours ago