கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வில் 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் சிந்து கங்கை நதிக்கரை ஓரத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட தமிழர் நாகரிகங்களை உலகறியச் செய்ய கூடிய அகழாய்வு துவங்கியது. மூன்று கட்டமாக முதலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப் பட்டது. அதை தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாம் கட்டமாக இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆறாம் கட்டமாக இறுதியான அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தது. இன்றுடன் இந்த ஆய்வு பணிகள் நிறைவடைந்து. இந்த ஆறாம் கட்ட ஆய்வில் மட்டும் 2430 தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முதுமக்கள் தாழி மணலூரில் அறைகலன்கள்,, உறைகிணறுகள் செங்கற்களால் ஆன கட்டடம், விலங்கின் எலும்புக்கூடுகள் என பல்வேறு பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. சுடுமண்ணால் ஆன முத்திரையும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…