சென்னை உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ- எதிராக வழக்கு….!!!

Default Image

பிசிசிஐ – க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த கீதாராணி என்பவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தக் கூடாது என்றும், மத்திய அரசு அனுமதியின்றி செயல்படுத்த கூடாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்