தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிற நிலையில், அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அணைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…