தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிற நிலையில், அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அணைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…