விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Default Image

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்