தலப்பாகட்டி பிரியாணி நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பல இடங்களில் பிரியாணி கடைகள் உள்ளது. இதனால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தங்களது உணவகமான தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று தலப்பாகட்டி உணவகத்தின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபலமான தலப்பாகட்டி என்ற பெயர் மற்றும் அதன் அடையாளங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று 7 உணவகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உணவகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…