கோவை சார்ந்த ராம்குமார் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் ராம்குமார் மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் ராம்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…