தெற்கு ரயில்வேவிற்கு சொந்தமான ரயில்கள், ரயில்நிலையங்களில் பேனர் வைக்க தடை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரையை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் “உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரயில் நிலையங்களில் பேனர் மற்றும் கட்அவுட் வைத்து உள்ளதாகவும் ,இதனால் ரயில் பயணிகளுக்கு ,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நிதிபதிகள் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்தனர்.மேலும் தமிழக அரசு பேனர் வைக்க தடை விதித்துள்ளது. அதற்க்கு ரயில் நிலையங்கள் மட்டும் விதிவிலக்கல்ல என கூறினார்கள்.
தடையை மீறி பேனர் வைத்தால் ரயில்வே குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…