#FOP#தூத்துக்குடியிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை!

Default Image

தூத்துக்குடியிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல்பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதித்து அம்மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரபிறப்பித்துள்ளார்.மேலும் சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 7 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்குதடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்