ஹெச்.ராஜா முன் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கொண்ட ஹெச்.ராஜா மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக திருமயம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23-ஆம் தேதி ஹெச்.ராஜா ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், ஹெச்.ராஜா முன் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழமை நீதிமன்றம் சம்மன் தான் அனுப்பியுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…