மதவெறியை தூண்ட போலியான FACEBOOK I.D …. சிக்கிய BJP பிரமுகர்…!!

Published by
Dinasuvadu desk

சமூக வலைதளத்தில் மதவெறியை தூண்டும் வகையில் சமூக வளைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பிஜேபி கட்சி தொண்டர் கைது. 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கல்யாணராமன் . இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற போலியான பெயரை வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிட்டு ,மதவெறியைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள புகாரை உறுதி செய்த காவல்துறையினர் கல்யாணராமன் மீது 153(A) பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

35 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

51 mins ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

53 mins ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

2 hours ago