மதவெறியை தூண்ட போலியான FACEBOOK I.D …. சிக்கிய BJP பிரமுகர்…!!

Default Image

சமூக வலைதளத்தில் மதவெறியை தூண்டும் வகையில் சமூக வளைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பிஜேபி கட்சி தொண்டர் கைது. 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கல்யாணராமன் . இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற போலியான பெயரை வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிட்டு ,மதவெறியைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள புகாரை உறுதி செய்த காவல்துறையினர் கல்யாணராமன் மீது 153(A) பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்