சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அண்ணா சாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக வேலை செய்து வருபவர் ஷில்பா.
இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சக காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவலர்கள் சேர்ந்து ஷில்பாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் வீடுகளில் குடும்பத்தினர் போன்று சீர் வரிசைகள் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…