மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு வயது குழந்தையை கொளுத்திய தாய்!அதிரவைக்கும் பின்னனி

Published by
kavitha

தனது ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொழுத்தி விட்டு உடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் ஆனது சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியில் நடந்து உள்ளது.அந்த பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மொபைல் ஷோரூம் ஊழியராக பணி செய்து வருகிறார்.இவருடைய  மனைவி லதா(27)  இவர்களுக்கு ஒரு வயது  நிக்‌ஷிதாஎன்ற குழந்தை உள்ளது மேலும் சத்யநாராயணன் தனது தாய்  ஆகியோரோடு வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று  இரண்டாவதாக லதா கருவுற்றிருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.இதனால் போரூரில் உள்ள SRMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர்டைய 2 வது கரு கலைந்தாகவும் இதனை அடுத்து லதா ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று அவர் வீடு திரும்பி உள்ளார்.

கரு கலைந்ததில் கடும் மன உளைச்சலில் லதா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை கணவர் சத்யநாராயணன் பணிக்குச் சென்று விடவே அத்தை அருகே உள்ள கடைக்கு சென்று உள்ளார். இந்த சமயத்தில் மதியம் 1 மணிக்கு வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்டலதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும் த்னது ஒரு வயது குழந்தை மீதும் ஊற்றி பற்றவைத்துக் கொண்டார்.

சத்யநாராயணன் வீட்டிலிருந்து கரும் புகையோடு  அலறல் சத்தம் அதிகமாக வரவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியாகி நின்றனர்.தீக்காயத்தில் லதா உயிரற்ற நிலையில் கீழே கிடந்துள்ளார். உயிருக்கு போராடிய படி தீக்காயங்களுடன் இரு வயது பச்சிழம் குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். ஆனால் குழந்தைக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் பரிதாபமாக குழந்தையும் உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரு வயது கைக்குழந்தையோடு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago